அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
சீனாவில் உரையாற்றிய பிரதமர்!
2024-03-28
நிதிநிலை சீரடைந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர்,...
Read moreவிடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ருவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த...
Read moreதனக்கு எந்த பதவியும் வேண்டாம் எனக் கூறும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு எதிராக ஏன் பிரச்சனை செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி விமான...
Read moreமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு தலைமை தங்கிய ஓய்வு...
Read moreஅ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசு இரத்து செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து...
Read moreஅதிமுக அலுவலக கலவரம் மற்றும் ஆவணங்கள் திருட்டு தொடர்பாக , ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் உத்தரவை அடுத்து அவருடன்...
Read moreஅதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. ஓ.பன்னீர்செல்வம்...
Read moreமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையால் ஏற்பட்ட இருதய செயலிழப்புதான் அவரது மரணத்துக்கு காரணம் என எய்ம்ஸ்...
Read moreஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை கொண்டு, அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில்யில் இடம்பெற்ற போராட்டத்தில்...
Read moreபிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் இன்று(18) காலமானார். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.