இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்...
Read moreDetailsதமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு 'பசுமை தமிழகம்' இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்கா அருகே...
Read moreDetailsமியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை மீட்டு, தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர்...
Read moreDetailsஇலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியறுத்தி வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை...
Read moreDetailsஇந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவது குறித்த புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கான தேசிய அளவிலான...
Read moreDetailsபெரியார் வழியில் தமிழ்ச் சமுதாயத்துக்கான கடமையை தி.மு.க. அரசாங்கம் செய்யும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 95 அடியில் பெரியார் சிலை அமைப்பதற்கான அடிக்கல்...
Read moreDetailsஉக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டில் உள்ள...
Read moreDetailsஇராமேஸ்வர மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர், இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
Read moreDetailsபிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை...
Read moreDetailsஅ.தி.மு.க. தலைமையகத்தில் காலம்தாழ்ந்து சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.