தமிழகத்திற்கு இன்னும் 10 கோடி தடுப்பூசிகள் தேவை – சுப்பிரமணியன்

தமிழகத்திற்கு இன்னும் 10 கோடிக்கு மேல் தடுப்பூசி தேவைப்படுவதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்டப்பின் செய்தியாளர்களிடம் கருத்து...

Read moreDetails

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார் ஸ்டாலின்!

கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பலன் அளிக்கும் வகையில், 5 இலட்சம் ரூபாய் வைப்பில் இடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்துள்ளார். தமிழக அரசின்...

Read moreDetails

பிற நோயாளர்களுக்கும் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம்

பிற நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா அல்லாத...

Read moreDetails

கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளை தாக்குமா? : தயார் நிலையில் இருப்பதாக அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் குழந்தைகள் வார்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மக்கள்...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி: நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

இந்தியாவில் மக்களுக்கு பயன்படுத்துகின்ற இரண்டு தடுப்பூசிகளின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு, தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின்...

Read moreDetails

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைகிறது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 13 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளதுடன் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் கடந்த மாதம் 30...

Read moreDetails

இந்தியா முழுவதும் ரயில்கள் ஊடாக 30 ஆயிரம் டொன் ஒட்சிசன் விநியோகம்

இந்தியா முழுவதும் ரயில்கள் ஊடாக 30 ஆயிரம் டொன் ஒட்சிசன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்கள்  ஊடாக ஒட்சிசன் விநியோகிக்கும் நடவடிக்கை கடந்த ஏப்ரல்...

Read moreDetails

மக்களின் ஒத்துழைப்பே வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது- முதலமைச்சர்

அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றி, முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியமையினால் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மற்றும்  கொறடா பதவி விவகாரம்- அ.தி.மு.க.கட்சி அவசரக் கூட்டம்

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மற்றும் கொறடா பதவி யாருக்கு என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அ.தி.மு.க.அவசரக் கூட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்...

Read moreDetails

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு – தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails
Page 92 of 111 1 91 92 93 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist