ஊரடங்கில் மேலும் தளர்வுகள் : தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது. அந்தவகையில் இன்று முதல் துணிக்கடைகள், நகைக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக நாளை கடலோர...

Read moreDetails

கறுப்பு பூஞ்சையை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளது – சிறப்பு மருத்துவ குழு

தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயின் அடுத்த அலை வந்தாலும், அதனை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளதாக, சிறப்பு மருத்துவ குழு கூறியுள்ளது. கறுப்பு பூஞ்சை நோய்...

Read moreDetails

துறைமுக விவகாரம் : மத்திய அரசின் நடவடிக்கைக்கு மாநில அரசு எதிர்ப்பு!

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக நெடுஞ்சாலை மற்றும்...

Read moreDetails

ஊரடங்கை நீடிப்பதா என்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை!

தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நிறைவடைய சில நாட்களே உள்ள நிலையில், அதனை நீடிப்பதா அல்லது கூடிய தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்த ஆலோசனை...

Read moreDetails

தமிழகத்திலும் கொரோனாவின் புதிய திரிபு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய திரிபான டெல்டா பிளஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு வித்திடும் என நிபுணர்கள் எச்சரிக்கை...

Read moreDetails

உள்ளுராட்சி தேர்தலை நடத்த அவகாசம் வேண்டும் – தமிழக அரசு

தமிழகத்தின் 9 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர்...

Read moreDetails

கொரோனாவின் மூன்றாவது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சமூக நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு நன்றி...

Read moreDetails

அரச வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை – ஆளுனர்

அரச வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பாடசாலைகளில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், யாதும்...

Read moreDetails

சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின்  தாக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா...

Read moreDetails
Page 93 of 113 1 92 93 94 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist