முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில்...
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக கருத்து...
Read moreDetailsதமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்வுகளை வழங்குவது குறித்த தீர்மானம் இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை...
Read moreDetailsஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது, அல்லது தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர்...
Read moreDetailsதமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவே கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
Read moreDetailsதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் (புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24...
Read moreDetailsஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சந்திக்கவுள்ளார். சென்னை ராஜ்பவனில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தலைமை செயலர் இறையன்பு, மருத்துவ துறை செயலர் ஆகியோர்...
Read moreDetailsமருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகம் முழுவதும் கொரோனா...
Read moreDetailsதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரப் பரவல் படிப்படியாகக் குறைந்து வருவதுடன் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் கொரோனா தொற்றாளர்கள்...
Read moreDetailsஇந்தியாவில் கறுப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் 847 பேர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள ஆம்போடெரிசின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.