பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு!
2025-04-05
மகளிருக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்ய ஒவ்வொரு மாவட்டங்களிலும், தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என நாடாளுமன்ற தி.மு.க துணை தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். விருகம்பாக்கத்தில் இடம்பெற்ற பிரச்சாரக்...
Read moreDetailsமுலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் டிடிவி தினகரன் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டிடிவி...
Read moreDetailsமத்திய அரசுக்கு மாநில அரசுகள் அடிமையாக இருக்க கூடாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து...
Read moreDetailsதமிழகத்தை காப்பாற்றுகின்ற தேர்தலாக இந்த தேர்தலை கருத வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்...
Read moreDetailsதமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின்...
Read moreDetailsதி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல், லஞ்சம் தொடரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில்...
Read moreDetailsதமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக மூவாயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக மாநில தேர்தல் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில், மூவாயிரத்து 585 பேர் ஆண்களும் 411 பெண்களும் மூன்றாம்...
Read moreDetailsதமிழக தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில், இம்முறை திமுக கூட்டணி வெற்றிப்பெரும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய...
Read moreDetailsசேலத்தில் நடைபெறும் தி.மு.க.வின் மாபெரும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சேலம்,...
Read moreDetailsசேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.