வானிலை முன்னறிவிப்பு
2026-03-28
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரப் பரவல் படிப்படியாகக் குறைந்து வருவதுடன் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் கொரோனா தொற்றாளர்கள்...
Read moreDetailsதமிழகத்தில் 400 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு...
Read moreDetailsசென்னையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் முழு ஊரடங்கு...
Read moreDetailsதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த ஐந்து நாட்களாக ஒரேநாளில் தொற்றாளர்கள் கண்டறியப்படும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்படி, இன்று (புதன்கிழமை)...
Read moreDetailsகொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டப்பிறகு தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிப்புரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்...
Read moreDetailsவேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார். அத்துடன் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வேளாண்...
Read moreDetailsதமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா பரவலை...
Read moreDetailsதமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயாள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புரங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறித்து ஆராய்ந்துள்ள...
Read moreDetailsதமிழகத்தில் தளர்வுகள் அற்ற பொது முடக்கம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்...
Read moreDetailsகொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரகாலத்திற்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.