சென்னை, கோயம்பத்தூர் பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க திட்டம்

சென்னை மற்றும் கோயம்பத்தூர் போன்ற பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், தேவை...

Read moreDetails

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு -மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா...

Read moreDetails

தமிழகத்தின் சில பகுதிகளில் மழைபெய்யக்கூடும் என எச்சரிக்கை!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 4 நாட்களுக்கு மழைப்பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு...

Read moreDetails

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு – உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...

Read moreDetails

தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு!

தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் என்பன ஏப்ரல் 6ஆம்...

Read moreDetails

தமிழ்நாடு தேர்தல்: நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில்...

Read moreDetails

அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல் தமிழ்நாட்டை உயர்த்துவோம்- மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொவையில் வைத்து இன்று...

Read moreDetails

சாத்தான்குளம் இரட்டைக் கொலை – வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு உத்தரவு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பணபலம், ஆள்பலத்தால் சாட்சிகளை அச்சுறுத்தி...

Read moreDetails

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு, கொரோனா தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய...

Read moreDetails

அ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஸ்டாலின்

அ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தினார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களை...

Read moreDetails
Page 98 of 99 1 97 98 99
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist