பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை
2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
தமிழகத்தின் பலப்பகுதிகளில் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (புதன்கிழமை) புதுச்சேரி, தமிழகம், மற்றும்...
Read moreDetailsதமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கவுள்ளது. அதேநேரம் இன்று கூடும் கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற...
Read moreDetailsவளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என...
Read moreDetailsதீண்டாமை சம்வங்களால் கோபம் ஏற்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையால் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்...
Read moreDetailsதமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) கூடவுள்ளது. இதன்போது திருத்திய நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மீது நிதியமைச்சரும், வேளாண் அமைச்சரும் பதிலளிக்கவுள்ளனர். குறித்த அறிக்கைகள்...
Read moreDetailsகொடநாடு வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக வரவுசெலவுக் கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நிலையில், இதன்போது கருத்து தெரிவித்த...
Read moreDetailsதமிழகத்தில் இன்னும் 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவ கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. இதனை நேரில்...
Read moreDetailsதமிழக சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை) வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது. புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், 2021 -2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை நிதி...
Read moreDetailsதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் ஆர்.வேல்ராஜை நியமித்துள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல்...
Read moreDetailsஅ.தி.மு.க.வைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.