முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற பொது முடக்கம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்...
Read moreDetailsகொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரகாலத்திற்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன்...
Read moreDetailsதமிழகத்தில் அமுல்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபடவுள்ளார். நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது மாடியில்,...
Read moreDetailsதமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வில்லாத ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெவ்வேறு இடங்களில் பணி புரிகின்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று (சனிக்கிழமை)...
Read moreDetailsதமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமுல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கானது எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் மருத்துவ...
Read moreDetailsதமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெப்பச்சலனம் மற்றும்...
Read moreDetailsதமிழர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்வதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என...
Read moreDetailsமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த ஏழு பேர்...
Read moreDetailsதமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ...
Read moreDetailsமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.