பிரதான செய்திகள்

பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் தலைமறைவு – நீதிமன்றில் ஆஜராகாவிடின் சொத்துக்கள் முடக்கப்படும்!

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் , வழக்கு தவணைகளுக்கு ,முன்னிலையாகாத...

Read moreDetails

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்து அவசர சந்திப்பு

உக்கிரமடைந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால் அதிகரித்து வரும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபாயங்கள் தொடர்பில் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளியுறவுக் கொள்கை...

Read moreDetails

இலங்கைப் பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய யுகம்! 

இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக, புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட தாழ் தளப் பேருந்துகளை (Low Floor Buses) அறிமுகப்படுத்துவதில் Indra Traders...

Read moreDetails

டெல்லி உத்தம் நகரில் பாரிய தீ விபத்து; சுமார் 400 குடிசைகள் தீக்கரை!

டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சுமார் 300 முதல் 400 குடிசைகள் தீயில் எரிந்து...

Read moreDetails

இந்தியாவின் எரிசக்தி உத்தியில் வேகமான மாற்றம்; ரஷ்யாவிலிருந்து 50% இறக்குமதி!

மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் மோதல் உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடங்களில் ஒன்றை சீர்குலைத்து வருவதால், இந்தியாவின் எரிசக்தி உத்தி வேகமாக மாறி வருகிறது. ஹார்முஸ்...

Read moreDetails

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் விலையை அதிகரித்தது!

லாஃப்ஸ் கேஸ் (LAUGFS Gas) நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5...

Read moreDetails

யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் இன்று(11) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும்...

Read moreDetails

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் – மாகாண ஆளுநர் இடையே விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் மத்திய மாகாண தோட்ட பாடசாலைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளுநருடன் விசேட...

Read moreDetails

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் சட்டவிரோத மான் வேட்டை – இருவர் கைது!

ஹட்டன் வன அலுவலகத்திற்கு சொந்தமான நார்டன்பிரிட்ஜ் ஆஸ்போர்ன் வனப்பகுதியில் கம்பி வேலி அமைத்து மானை வேட்டையாடி இறைச்சி வெட்டிக் கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் (10) இரவு...

Read moreDetails

அஸ்வெசும முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது....

Read moreDetails
Page 103 of 2532 1 102 103 104 2,532
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist