பிரதான செய்திகள்

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 17ம் ஆண்டு நினைவேந்தல் !

முல்லைத்தீவு, வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது உயிரிழந்த பாடசாலை மாணவிகள் 54 பேர் உட்பட...

Read moreDetails

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது...

Read moreDetails

பொலிஸார் வேண்டாம்: இராணுவமே வேண்டும்; யாழில் போராட்டம்!

”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து  யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு...

Read moreDetails

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

மட்டக்களப்பில் ஒரு கோடிரூபாய்  பண மோசடி செய்த போலி முகவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியக அதிகாரிகள்நேற்றைய தினம்  கைது செய்துள்ளனர். மட்டக்களப்பில் , வெளிநாட்டில் வேலை வாய்ப்பினைப்...

Read moreDetails

ரஷ்யா novorossiysk துறைமுகத்தில் மீண்டும் குண்டு தாக்குதல்கள்

ரஷ்யாவின் கருங்கடலில் உள்ள novorossiysk துறைமுகத்தில் உக்ரேனால் இன்று காலை மீண்டும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் குறித்த பகுதியில் மாத்திரம் 05 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்கு

பதவி நீக்கம் செய்யப்பட்ட நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்குத் தொடரவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜரின் இராணுவத் தலைவர்களிடம் இருந்து...

Read moreDetails

தனமல்விலவில் 4 கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: மூவர் கைது!

தனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான  4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப் படையினர் நேற்றைய தினம் கைது...

Read moreDetails

இலங்கையில் உச்சத்தை தொட்டுள்ள வெப்பம் : வறட்சியால் 71,781 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் 13 மாவட்டங்களில் 51ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ...

Read moreDetails

ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கட்சிகள் அதிருப்தி!

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. நாடு ஜனநாயக அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்வதாக அதன்...

Read moreDetails

ஒரு வீட்டினால் 10 வீடுகள் சேதம்: ஐவர் உயிரிழப்பு

வீடொன்றில் ஏற்பட்ட தீ  விபத்தால்  ஐவர் உயிரிழந்துள்ளதுடன்   10  வீடுகள்  மற்றும் வாகனங்கள்  சேதமடைந்துள்ள  சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில்...

Read moreDetails
Page 1253 of 2334 1 1,252 1,253 1,254 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist