இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
முல்லைத்தீவு, வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது உயிரிழந்த பாடசாலை மாணவிகள் 54 பேர் உட்பட...
Read moreDetailsசெஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது...
Read moreDetails”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு...
Read moreDetailsமட்டக்களப்பில் ஒரு கோடிரூபாய் பண மோசடி செய்த போலி முகவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள்நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பில் , வெளிநாட்டில் வேலை வாய்ப்பினைப்...
Read moreDetailsரஷ்யாவின் கருங்கடலில் உள்ள novorossiysk துறைமுகத்தில் உக்ரேனால் இன்று காலை மீண்டும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் குறித்த பகுதியில் மாத்திரம் 05 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக...
Read moreDetailsபதவி நீக்கம் செய்யப்பட்ட நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்குத் தொடரவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜரின் இராணுவத் தலைவர்களிடம் இருந்து...
Read moreDetailsதனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான 4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப் படையினர் நேற்றைய தினம் கைது...
Read moreDetailsநாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் 13 மாவட்டங்களில் 51ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ...
Read moreDetails13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. நாடு ஜனநாயக அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்வதாக அதன்...
Read moreDetailsவீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 10 வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ள சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.