பிரதான செய்திகள்

யாழில் அரை நிர்வாணத்தில் அரச ஊழியர் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை-காரைநகர் பகுதியில்  மதுபோதையில் அரைநிர்வாணமாக நின்ற அரச ஊழியர் ஒருவர் மற்றுமொரு அரச ஊழியரைப்  பொல்லால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று பிற்பகல் 4.30...

Read moreDetails

சாணக்கியனை போடா என்று கூறிய அமைச்சர் சந்திரகாந்தன் : அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

https://www.tiktok.com/@athavannews/video/7259959736639016193?lang=en மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை நோக்கி, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை...

Read moreDetails

13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலைப்பாட்டில் உறுதி : சுதந்திரக் கட்சி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி...

Read moreDetails

வெலிக்கடை படுகொலை நினைவேந்தல்

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை,...

Read moreDetails

2023ல் இதுவரை 55,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வரை மொத்தம் 55...

Read moreDetails

13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி அக்கறை : சி.வி.விக்னேஸ்வரன்!

13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அக்கறையுடன் ஜனாதிபதி செயற்படுவது உறுதியாக தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்...

Read moreDetails

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் அவதானம்!

இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை 2024 மார்ச் மாதம் கைச்சாத்திடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 2023. ஜுன் 26 ஆம் திகதி முதல்...

Read moreDetails

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான...

Read moreDetails

ரோயல் பார்க் படுகொலை: பொதுமன்னிப்புக்கு எதிரான மனுக்களின் விசாரணைகள் நிறைவு

ரோயல் பார்க் படுகொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை முடித்துள்ள உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவிற்கு...

Read moreDetails

குளியலறையில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

வீட்டுக்குள் நுழைந்து குளியலறையில் பெண் ஒருவரை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட்,...

Read moreDetails
Page 1280 of 2334 1 1,279 1,280 1,281 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist