பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டு நினைவேந்தல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நாளை (வியாழக்கிழமை) 4.00 மணிக்கு, கிளிநொச்சி சேவைச் சந்தை முன்றலில் கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டு நினைவேந்தல்...

Read moreDetails

சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் முல்லைத்தீவில் கைது!

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் நட்டாங்கண்டல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிப்புக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டம்...

Read moreDetails

மல்வத்து ஓயா திட்டம் சீனாவின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் : சாள்ஸ் எம்.பி!

மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று...

Read moreDetails

தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொலித்தீனை பயன்படுத்துவதற்கு பதிலாக அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாற்று வழிகள் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல் தொடர்பான துறைசார்...

Read moreDetails

முட்டைகளின் விலைகள் குறையும் சாத்தியம்!

முட்டைகளுக்கான விலை 50 ரூபாவை விட குறையும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார். இதேவேளை முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விநியோகம் வீழ்ச்சியடைந்ததாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள்...

Read moreDetails

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு முன்னெடுப்பு!

கோப்பாய் ஆசிரியர்கள் கலாசாலையில் நூற்றாண்டு விழா கால புதன் ஒன்றுகூடலில் இன்றைய தினம் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில்...

Read moreDetails

சீனா பயணிக்கவுள்ளார் ரஸ்ய ஜனாதிபதி

ரஸ்ய ஜனாதிபதி Vladimir Putin   எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவி;ற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஆசியாவை இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய நிகழ்வொன்றில்...

Read moreDetails

இந்திய பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டுவர தீர்மானம்

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பதிலளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா பிரேரனையை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகிய நாடாளுமன்ற...

Read moreDetails

பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட சந்திப்பு!

12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு...

Read moreDetails

ஜூலை மாதத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

ஜூலை மாதத்தில் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல்...

Read moreDetails
Page 1279 of 2334 1 1,278 1,279 1,280 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist