பிரதான செய்திகள்

கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி இன்றும் முறியடிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவிருந்த கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுபீகரிப்பதற்காக நில...

Read moreDetails

கடவுசீட்டுப் பெறுவதில் திடீர்  சிக்கல்!

ஒன்லைன் மூலம் கடவுசீட்டினைப்  பெற்றுக்கொள்பவர்கள் , கைவிரல் அடையாளம் வைப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் , சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலையே அதற்கான ஏற்பாடுகள்...

Read moreDetails

அதிகாரசபையாக புகையிரத திணைக்களத்தை மாற்ற நடவடிக்கை!

இலங்கை புகையிரத திணைக்களத்தை இலாபம் ஈட்டும் அதிகாரசபையாக மாற்றுவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையை...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய யாப்பு

அனைத்துக் கட்சிகளும் இணைந்துகொள்ளும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மாற்றப்படும் என அக்கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபிவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்...

Read moreDetails

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்பட்டுள்ளது

முன்னர் அறிவித்ததன் பிரகாரம் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படும் அறிவிக்கப்பட்டது. புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் இலங்கை...

Read moreDetails

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் !

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

ஏழு வயது சிறுமியை கடத்திக்கொண்டு தப்பி ஓட்டம், மடக்கி பிடித்த பொலிஸார் – காலிமுகத்திடலில் சம்பவம்

கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியை கடத்திக்கொண்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தங்கள்...

Read moreDetails

சுலவேசி தீவில் படகு மூழ்கி குறைந்தது 15 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகு மூழ்கியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 19 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தேசிய மீட்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று...

Read moreDetails

யாழில் 17 வயது சிறுமி ஒருவர் சடலமாக கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மன அழுத்தம் காரணமாகவே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமி வீட்டார்களுடன்...

Read moreDetails

கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது

ஈழத் தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்...

Read moreDetails
Page 1281 of 2334 1 1,280 1,281 1,282 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist