பிரதான செய்திகள்

பளையில் தீ விபத்து : தும்பு தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம்

கிளிநொச்சி பளை போலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலை ஒன்று முற்றும் முழுதாக எரிந்து நாசமானது. குறித்த சம்பவம்...

Read moreDetails

1.659 கிலோ கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய ஒருவர் கைது – காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீட்டில் இருந்து 1.659 கிலோ கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. மாவட்ட குற்றவிசாரணைப்...

Read moreDetails

இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பிணைப்பும்  இனப்பிரச்சினையும்! நிலாந்தன்.

  "இன்று நாம் நடத்திய கலந்துரையாடல் இலங்கை-இந்தியாவின் அடுத்த 25 வருடங்களுக்கான அடித்தளத்தை இடும்" என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓர் இந்திய ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான...

Read moreDetails

பம்பலப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : அலுவலக பெண்கள் உட்பட பலர் கைது

பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அதன் உரிமையாளரையும் பல பெண்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களில் இரு அலுவலக ஊழியர்களும் கொழும்பிலும்...

Read moreDetails

பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்!

இலங்கை பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மற்றும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர், வடமாகாணத்திலுள்ள 61 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுன்...

Read moreDetails

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் லஹிரு திரிமான்னே

இலங்கை அணியின் இடது கை துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான...

Read moreDetails

தழிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயரும் – ஸ்டாலின் நம்பிக்கை

புதிய தொழில் முதலீடுகள், அமைச்சர்கள் மீதான அமுலாக்கத் துறை நடவடிக்கை, அரசியல் சூழல் குறித்து தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு...

Read moreDetails

துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டார் பிரேசில் ஜனாதிபதி

பிரேசிலிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலில் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களின் இருப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள...

Read moreDetails

யாழ் – கொழும்பு சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிற்கு இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்தம் இரவு 10 மணிக்கு...

Read moreDetails

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு கூட அம்மை நோய் தாக்கும் அபாயம்

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு கூட அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவ நிலைமைகள் அல்லது போசாக்கு குறைபாடுகள் காரணமாக நோய் எதிர்ப்பு...

Read moreDetails
Page 1282 of 2334 1 1,281 1,282 1,283 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist