பிரதான செய்திகள்

பிரபல பாடசாலை மாணவிகளின் தலைகுனிய வைக்கும் செயல்!

யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான தடகள வீரனுடன் பாடசாலை மாணவிகள் இருவர் தங்கியிருந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது....

Read moreDetails

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் இலங்கைக்கு விஜயம்!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் யுவான் ஜியாஜுன் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, அவர் எதிர்வரும் 19...

Read moreDetails

தலதா பெரஹெர நடத்துவதில் சிக்கல்!

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர மின்விளக்கு அலங்கரிப்புக்காக மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பாக மாவட்ட செயலாளரின் தலைமையில் நாளைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக...

Read moreDetails

குழந்தையின் உயிரையும் பலியெடுத்த தடுப்பூசி

தடுப்பூசி செலுத்தி ஒருநாளைக்கு பின்னர் திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக, 4 மாத குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம்...

Read moreDetails

யாழில் சனத் ஜயசூரியாவிற்கு நேர்ந்த நிலைமை!

யாழ் நகரில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்...

Read moreDetails

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறந்து வைப்பு!

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தன்னுடைய சொந்த நிதியில்...

Read moreDetails

மலையகத் தமிழர்கள் இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது – அமைச்சர் ஜீவன்

மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது தம்மை இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஜீவன்...

Read moreDetails

விவசாய அமைச்சர் விடுத்த முக்கிய செய்தி ……….

எதிர்வரும் பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும்...

Read moreDetails

வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த தோணாவை சுத்திகரிக்கும் பணி

வெள்ள அனர்த்த அபாய நிலைமையை கருத்தில் கொண்டு சாய்ந்தமருது தோணாவை சுத்திகரிப்பு செய்யும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், கல்முனை மாநகர சபை,...

Read moreDetails

முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தலைவர் திமுத் கருணாரத்ன தீர்மானித்துள்ளார்....

Read moreDetails
Page 1291 of 2336 1 1,290 1,291 1,292 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist