பிரதான செய்திகள்

முதல் இன்னிங்சிற்காக312 ஓட்டங்களை குவித்தது இலங்கை அணி !

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சிற்காக அனைத்து விக்கெட்களையும் இழந்து 312 ஓட்டங்களை குவித்துள்ளது. காலி மைதானத்தில் நேற்று ஆரம்பமான...

Read moreDetails

டீக்கடை கூட நடத்தாத ஜே.வி.பிக்கு. எப்படி நாட்டை ஆள முடியும் ? – மஹிந்தானந்த கேள்வி

மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா...

Read moreDetails

தென் கொரியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

தென் கொரியாவில் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வடைந்துள்ளது. தென்கொரியாவின் Gyeongju-si உள்ளிட்ட 13 நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக...

Read moreDetails

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார்

எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் எதிர்கொள்ள தயார் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பொறுப்பினை கைவிட்டு ஓடுவதற்கு பதில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் என...

Read moreDetails

29000 ஏக்கர் நிலத்தை மீண்டும் முல்லைத்தீவு மக்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது. முல்லைத்தீவு...

Read moreDetails

பிரபல பாடசாலை மாணவிகளின் தலைகுனிய வைக்கும் செயல்!

யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான தடகள வீரனுடன் பாடசாலை மாணவிகள் இருவர் தங்கியிருந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது....

Read moreDetails

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் இலங்கைக்கு விஜயம்!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் யுவான் ஜியாஜுன் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, அவர் எதிர்வரும் 19...

Read moreDetails

தலதா பெரஹெர நடத்துவதில் சிக்கல்!

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர மின்விளக்கு அலங்கரிப்புக்காக மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பாக மாவட்ட செயலாளரின் தலைமையில் நாளைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக...

Read moreDetails

குழந்தையின் உயிரையும் பலியெடுத்த தடுப்பூசி

தடுப்பூசி செலுத்தி ஒருநாளைக்கு பின்னர் திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக, 4 மாத குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம்...

Read moreDetails

யாழில் சனத் ஜயசூரியாவிற்கு நேர்ந்த நிலைமை!

யாழ் நகரில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்...

Read moreDetails
Page 1290 of 2335 1 1,289 1,290 1,291 2,335
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist