பிரதான செய்திகள்

இந்தியா படைக்க போகும் புதிய விண்வெளி சாதனை

நிலவை ஆராயும் இந்தியாவின் விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியான சந்திரயான் 3 விண்கலம் இன்று (14) பிற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்றிட்டத்திற்காக இஸ்ரோ எனப்படும்...

Read moreDetails

மனைவியை உலக்கையால் தாக்கி கொன்ற கணவன்

புத்தளத்தல் குடும்பப் பெண்ணொருவர் உலக்கையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே அவரைத் தாக்கி படுகொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் புத்தளம்...

Read moreDetails

(Golden Gate Kalyani) பாலத்தில் பெறுமதியான பொருட்கள் மாயம்

ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்தில் சுமார் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள்...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக எதிர்வரும் 20 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய்...

Read moreDetails

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான, நீதியரசர்...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மத்திய செயற்குழுவுக்கு கூட்டம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்கள் இன்று கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் மத்திய செயற்குழு கூட்டம்...

Read moreDetails

வடக்கின் இ.போ.ச. சாலைகளுக்கு புதிய பேரூந்துகள் கையளிப்பு!

இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன . நேற்று யாழ். பண்ணை சுற்றுவட்டப்...

Read moreDetails

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்தார் ஜூலி சங்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழர்கள் மற்றும் பிற...

Read moreDetails

பேராதனை யவதியின் மரணத்திற்காண காரணம்

அரசு சரியான மருத்துவ உபகரணங்களை வழங்காதது பேராதனை வைத்தியசாலையில் யுவதிஉயிரிழந்தமைக்கான காரணமாக இருக்கலாம் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச். எம். பி....

Read moreDetails

நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் அவசியம்- ஜனாதிபதி!

நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது எனவும், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்...

Read moreDetails
Page 1294 of 2336 1 1,293 1,294 1,295 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist