பிரதான செய்திகள்

கேகாலையில் துப்பாக்கிப் பிரயோகம்!

கேகாலை - கலபிட்டமட – துனமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கெப்ரக...

Read moreDetails

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்கள் : அமைச்சர் பிரசன்ன!

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறுவோரை குடியமர்த்துவதற்காகவே அடுக்குமாடி குடியிருப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மக்களை...

Read moreDetails

சுகாதார அமைச்சரின் ஊழலே உயிரிழப்பிற்கு காரணம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் நாட்டில் இறந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் இன்று டெங்கு...

Read moreDetails

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (வெள்ளிக்கிழமை) வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 310.49 ரூபாவாகவும் விற்பனை விலை 324.67...

Read moreDetails

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்- ஐ.ம.ச.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு...

Read moreDetails

அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மொத்த மருந்துகளின் அளவு மற்றும் இருப்புக்கள் ஆகியவற்றை நாளாந்தம் வெளியிடுமாறு சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக இலங்கையை முன்னேற்றுவதே இலக்கு- ஜனாதிபதி!

இலங்கையை அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதார முறைக்கு கொண்டு செல்வது தனது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்தைக்...

Read moreDetails

ரணிலின் உயிருக்கு ஆபத்து : உயிர் தப்புவாரா?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடைபெற்ற சர்வதேச...

Read moreDetails

கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ்க்கு சிறைத்தண்டனை!

2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு...

Read moreDetails

வடமாகாணத்தில் டெங்குப் பணியாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வடமாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக மற்றும் வடக்கு...

Read moreDetails
Page 1293 of 2336 1 1,292 1,293 1,294 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist