இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
முல்லைத்தீவு மாவட்டதினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில்...
Read moreDetailsநாட்டை உலுக்கிய 'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான...
Read moreDetailsவெள்ள அனர்த்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். வவுனியா மாவட்டத்திலே ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 7739.5 ஏக்கர்...
Read moreDetailsஇத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் நேற்று (12) இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
Read moreDetailsஅனர்த்தத்தில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் ‘ REBUILDING SRILANKA ’ நிதியத்திற்கு மேலும் தனியார் நிறுவனங்களிடம் நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளது டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக...
Read moreDetails(Gateshead) கேட்ஸ்ஹெட் பகுதியில் இளம் பெண்களை இலக்குவைத்துச் செயல்பட்ட ஒரு கிழக்கு ஐரோப்பிய குழுவுக்கு க்ரோவ்ண் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ருமேனிய மற்றும் அல்பேனிய...
Read moreDetailsநாட்டை உலுக்கிய "டித்வா" புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம்...
Read moreDetailsஎதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத்...
Read moreDetailsபகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள வீடொன்றுக்கு...
Read moreDetailsவடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழ்முக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.