பிரதான செய்திகள்

கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகர் பிணையில் விடுதலை!

சப்புகஸ்கந்த வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதவான், கொழும்பு தேசிய...

Read moreDetails

கடந்த காலத்தில் வறுமையொழிப்பு திட்டங்கள் அனைத்தும் தோல்வியிடைந்துள்ளன – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

கடந்த காலத்தில் வறுமையொழிப்பு என்ற ரீதியில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அவை தோல்வியுற்ற திட்டங்களாகவே காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி...

Read moreDetails

புதிய டிஜிட்டல் மயமாக்கல் கொள்கை வரைவு தொடர்பாக மீளாய்வு !

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முழுமையான கல்விச் சீர்திருத்தத்திலும் தாக்கம் செலுத்தும் வகையில் டிஜிட்டல் கொள்கைக்கான வரைபு தயாரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். யுனிசெஃப்...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிகளவான எண்ணிக்கை கொழும்பு மாவட்டத்தில் பதிவு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 86,147 குடும்பங்களைச் சேர்ந்த 330,443 நபர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அதிகளவான வீடுகள் கண்டி மாவட்டத்தில் பதிவு!

கடந்த நாட்களில் நாடுமுழுவதும் நிலவிய சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளில், அதிகளவான வீட்டுச் சேதங்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வாய்ப்பு!

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இலங்கை...

Read moreDetails

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, மேலதிக சாட்சி விசாரணைக்காக ஜனவரி மாதம் 19 ஆம் திகதி அழைக்குமாறு...

Read moreDetails

ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு மேலதிக சாட்சி விசாரணை ஜனவரியில்!

முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல்...

Read moreDetails

செம்புகவத்தை தோட்டைப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொழிற்சாலையில் !

அபாயகரமான மாத்தளை பிரதேசங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமையினால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி...

Read moreDetails

பிரதி சபாநாயகரை சந்தித்தார் பாகிஸ்தானின் கடல்சார் அலுவல்களுக்கான பெடரல் அமைச்சர்

பாகிஸ்தானின் கடல்சார் அலுவல்களுக்கான பெடரல் அமைச்சர் கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர் கடந்த 2025.12.10 ஆம் திகதி கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்)...

Read moreDetails
Page 13 of 2333 1 12 13 14 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist