பிரதான செய்திகள்

டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸுக்கு சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, டுபாயில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து வரும் ILT20...

Read moreDetails

கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மூன்று மூத்த அதிகாரிகள் மீது கிரேக்க அரசாங்க பத்திரங்களில் 2011 ஆம் ஆண்டு முதலீடு...

Read moreDetails

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

டித்வா புயல் எச்சரிக்கை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 12, 18 மற்றும் 25ஆம் திகதிகளில் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தாகக் கூறப்படுவதை, ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சரவை...

Read moreDetails

மேலும் ஆறு வெனிசுலா எண்ணெய்க் கப்பல்களுக்கு அமெரிக்கா தடை!

வெனிசுலாவின் கடற் பகுதியில் ஒரு எண்ணெய் டேங்கர் ஒன்றை கைப்பற்றிய ஒரு நாளுக்குப் பின்னர், வெனிசுலா எண்ணெயை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் மேலும் ஆறு கப்பல்கள் மீது...

Read moreDetails

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு மேலும் பலர் நன்கொடைகள் வழங்கிவைப்பு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ ’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka சங்கம் 20 மில்லியன்...

Read moreDetails

இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் பாரிய போராட்டம்!

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள...

Read moreDetails

நிதி மோசடி வழக்கில் அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு திறந்த பிடியாணைகளை...

Read moreDetails

“கர்ப்பிணித் தாய்மார்களுக்கான டிசம்பர் மாத ஊட்டச்சத்து கொடுப்பனவு.”

தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபா 5,000/- பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக்...

Read moreDetails

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா!

முல்லன்பூரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (11) நடந்த இரண்டாவது டி:20 போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது....

Read moreDetails

எல்லை மோதலுக்கு மத்தியில் தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைப்பு!

கம்போடியாவுடனான எல்லையில் சுமார் ஒரு வாரமாக நீடித்த புதிய மோதல்களுக்குப் பின்னர், தாய்லாந்து நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (12) கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத்...

Read moreDetails
Page 14 of 2333 1 13 14 15 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist