பிரதான செய்திகள்

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா!

முல்லன்பூரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (11) நடந்த இரண்டாவது டி:20 போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது....

Read moreDetails

எல்லை மோதலுக்கு மத்தியில் தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைப்பு!

கம்போடியாவுடனான எல்லையில் சுமார் ஒரு வாரமாக நீடித்த புதிய மோதல்களுக்குப் பின்னர், தாய்லாந்து நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (12) கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத்...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பும் செயன்முறையில் தொழில்சார்...

Read moreDetails

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக Dictionary.com, '67' என்ற எண்ணை தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் எண்ணாக அல்ல. குறியீடாக. காரணம் இந்த ஆண்டு இந்த எழுத்துதான் இணையத்தில் அதிகம்...

Read moreDetails

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

கடந்த 2014ஆம் ஆண்டு கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்தபோது ராஜித சேனாரத்னவினால் நிதிமோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஜனவரி மாதம் 29 ஆம்...

Read moreDetails

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

கடந்த 50 ஆண்டுகளாக தவறாக அரசியல் வாதிகளினால் வழி நடத்தப்பட்ட மக்களை ஒரேயொரு உத்தரவின் மூலம் ஒரே நேரத்தில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

Read moreDetails

டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் , நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாற கோரிக்கை !

டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை...

Read moreDetails

நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை வெளியீடு!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது, சமூக அபிவிருத்தி...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சத்தியம் !

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று தொடக்கம்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு ஆயுள்தண்டனை!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு கல்முனை மேல் நீதிமன்றம் இன்று ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற...

Read moreDetails
Page 15 of 2333 1 14 15 16 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist