பிரதான செய்திகள்

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு ஆயுள்தண்டனை!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு கல்முனை மேல் நீதிமன்றம் இன்று ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற...

Read moreDetails

நாடளாவிய சுற்றிவளைப்பில் 614 பேர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 27,953 பேர் மீது...

Read moreDetails

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய பெண் உட்பட இருவர் கைது !

பாதாள உலக்குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே என்று அழைக்கப்படுகின்ற பத்மசிறி பெரேரா என்பவரின் தலைமையில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளுவதற்கு பண ஒப்பந்தங்களில் ஈடுபட்ட பெண் உட்பட...

Read moreDetails

கீதா மஹோத்சவ் 2025 கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் (SVCC) கலாச்சாரப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதா மஹோத்சவ் 2025, கடந்த 09 ஆம்...

Read moreDetails

மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை!

அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த...

Read moreDetails

தேசிய உணர்வுக்கு பாரதியார் அளித்த நீடித்த பங்களிப்பை பாராட்டிய பிரதமர் மோடி!

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (11) அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதேநேரம், இந்தியாவின் கலாச்சார, இலக்கிய மற்றும் தேசிய...

Read moreDetails

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம் ஜனவரியில்!

மாற்றியமைக்கப்பட்ட கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைத் திகதிகள் 2026 ஜனவரி மாதத்தில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தடங்கலின்றிப் பரீட்சைக்குத் தயாராவதற்காக மாணவர்களுக்கு, ஈ-தக்சலாவ...

Read moreDetails

பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்

டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத்...

Read moreDetails

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் செய்து தரப்படும் – இளங்குமரன் உறுதியளிப்பு!

குறிகட்டுவான் மற்றும் நயினாதீவு பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்களின் படகுகள் சேதமின்றி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அப்பகுதி...

Read moreDetails

வரி வருவாய் இலக்கு அதிகரிப்பு!

வரி அடிப்படையை விரிவுபடுத்துதல் மற்றும் வரி தாக்கல் செயல்முறையை எளிதாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்துவதற்காக நிதி அமைச்சும் உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் உயர் மட்ட கலந்துரையாடல்களை...

Read moreDetails
Page 16 of 2333 1 15 16 17 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist