பிரதான செய்திகள்

உலக வங்கி குழும பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிகளை சந்தித்து ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்...

Read moreDetails

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள மின்சாரசபை தொழிற்சங்கங்கள்!

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட...

Read moreDetails

புறக்கோட்டையில் குப்பைத்தொட்டியில் இருந்து தோட்டாக்கள் மீட்பு!

கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் கழிப்பறை குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது...

Read moreDetails

ரஷ்யா–பெலருஸ் இணைந்து மாபெரும் இராணுவப் பயிற்சி!

ரஷ்யா மற்றும் பெலருஸ் நாடுகள் இணைந்து நடத்தும் ‘Zapad‑2025‘ என்ற மாபெரும் இராணுவப் பயிற்சி, ஐரோப்பிய நாடுகளுக்கான நேரடி எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக  என சர்வதேச...

Read moreDetails

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த நாமல் ராஜபக்ச!

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். நாமல்...

Read moreDetails

பிரித்தானிய நாடாளுமன்றம் குறித்து எலோன் தெரிவித்த கருத்துக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!

'பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தைக்  கலைக்க வேண்டும்' என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு, அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  ஐரோப்பிய...

Read moreDetails

3ஆவது பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்!

இளம் பெண்ணொருவர் தனது 3 ஆவது பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சத்தாரா மாவட்ட அரச வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை...

Read moreDetails

வெனிசுலா போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கா தாக்குதல்!

அமெரிக்காவிற்குச் சென்று கொண்டிருந்த வெனிசுலா போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடததியது. அண்மைய வாரங்களில் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் படகு மீது நடத்தப்பட்ட இரண்டாவது...

Read moreDetails

செப்டெம்பர் முதலிரு வாரங்களில் 75,358 சுற்றுலா பயணிகள் வருகை!

2025 செப்டம்பர் மாதத்தின் முதல் 2 வாரங்களில் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75,358 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) அறிவித்துள்ளது....

Read moreDetails

கனடாவில் வீடுகளின் விற்பனை அதிகரிப்பு!

கனடாவில் வீட்டு விற்பனையில் வலுவான உயர்வு பதிவாகியுள்ளது. கனடிய வீட்டு மனை ஒன்றியம் 2025 ஓகஸ்ட் மாதத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீட்டு விற்பனை...

Read moreDetails
Page 143 of 2346 1 142 143 144 2,346
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist