பிரதான செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. சுங்க கட்டளை சட்டத்தின் 10 ஆவது சரத்துக்கு உட்பட்ட இறக்குமதி சுங்க வரி தொடர்பிலான பரிந்துரைகள்...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24...

Read moreDetails

கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் – வடக்கு ஆளுநர்

கிளிநொச்சி கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

இலங்கையில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 90...

Read moreDetails

மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது- சஜித்

அரசாங்கம், தனது பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் தள்ளியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்  எதிர்க்கட்சி தலைவருமான சஜித்...

Read moreDetails

விமர்சனங்களை முன்வைப்பவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும் – ஜனாதிபதி

தான் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது, ​​அப்போதைய அரசாங்கம் கொழும்பை சுத்தமான மற்றும் அழகான நகரமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற...

Read moreDetails

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவனுக்கு நீதி கோரி போராட்டம்!

  மன்னார் - தலைமன்னாரில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 7.45...

Read moreDetails

ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம்: ராஜித- சத்துர குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர் வாக்குமூலம் ஒன்றை  வழங்குவதற்காக  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகி உள்ளனர்....

Read moreDetails

போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக தற்போதைய ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துருகிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

Read moreDetails

வவுனியாவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்களால் குழப்பநிலை

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (திங்கட்கிழமை) மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails
Page 1945 of 1952 1 1,944 1,945 1,946 1,952
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist