பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு!
2025-04-05
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. சுங்க கட்டளை சட்டத்தின் 10 ஆவது சரத்துக்கு உட்பட்ட இறக்குமதி சுங்க வரி தொடர்பிலான பரிந்துரைகள்...
Read moreDetailsவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24...
Read moreDetailsகிளிநொச்சி கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsஇலங்கையில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 90...
Read moreDetailsஅரசாங்கம், தனது பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் தள்ளியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித்...
Read moreDetailsதான் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது, அப்போதைய அரசாங்கம் கொழும்பை சுத்தமான மற்றும் அழகான நகரமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற...
Read moreDetailsமன்னார் - தலைமன்னாரில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 7.45...
Read moreDetailsமுன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகி உள்ளனர்....
Read moreDetailsபோலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக தற்போதைய ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துருகிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...
Read moreDetailsவவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (திங்கட்கிழமை) மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.