பிரதான செய்திகள்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 241 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 241 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read moreDetails

மொனராகலையில் கோர விபத்து: வயோதிபப் பெண் உயிரிழப்பு – அறுவர் காயம்!

மொனராகலை தனமல்விலைப் பகுதில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தனமல்விலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேனொன்றும், தனியார் பேருந்தொன்றும் நேருக்கு...

Read moreDetails

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் பிரதமரின் செயலாளராக...

Read moreDetails

சபுகஸ்கந்தவின் செயற்பாட்டை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதிக்கலாம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் இப்பணிகளைத்...

Read moreDetails

சுகாதார ஊழியர்கள் போராட்டம் – கொழும்பு நகர மண்டபப் பகுதியில் வாகன நெரிசல்!

கொழும்பு நகர மண்டப வளாகப் பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களின் போராட்ட பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails

நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

நாட்டில் மின்சார விநியோகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி...

Read moreDetails

ஊழல் மதிப்பாய்வு சுட்டியில் இலங்கைக்கு 102 ஆவது இடம்

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் இலங்கை 102 ஆவது இடத்‍தை பிடித்துள்ளது. ஒரு தசாப்தகாலமாக ஊழல் நிலையில்...

Read moreDetails

மட்டு.ஏறாவூரில் வீட்டினுள் நுளைந்த கொள்ளையர்கள்!

மட்டக்களப்பு ஏறாவூர் 05ஆம் குறிச்சி பகுதியில்  நேற்று (செவ்வாய்க்கிழமை) பட்டப்பகலில்   வீட்டினுள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பெண் குடும்பஸ்த்தர்களை அச்சுறுத்தி நகைகயை கோரியுள்ளனர். மோட்டார் வண்டியின்...

Read moreDetails

கொழும்பு சென்று திரும்பும் பலருக்கு வடக்கில் கொரோனா தொற்று!

தென்னிலங்கைக்கு பொதுப் போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்புவோருக்கு நோய்த்தொற்று பரவலாகக் கண்டறியப்படுகிறது என்று சுகாதார அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வெளிநோயாளர்...

Read moreDetails

சாணக்கியனின் மற்றுமொரு முக்கிய கோரிக்கையினை நிறைவேற்றியது அரசாங்கம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கை ஒன்றினை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பொலன்னறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும்...

Read moreDetails
Page 1944 of 2327 1 1,943 1,944 1,945 2,327
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist