முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 241 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
Read moreDetailsமொனராகலை தனமல்விலைப் பகுதில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தனமல்விலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேனொன்றும், தனியார் பேருந்தொன்றும் நேருக்கு...
Read moreDetailsபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் பிரதமரின் செயலாளராக...
Read moreDetailsசபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் இப்பணிகளைத்...
Read moreDetailsகொழும்பு நகர மண்டப வளாகப் பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களின் போராட்ட பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
Read moreDetailsநாட்டில் மின்சார விநியோகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி...
Read moreDetailsட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் இலங்கை 102 ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு தசாப்தகாலமாக ஊழல் நிலையில்...
Read moreDetailsமட்டக்களப்பு ஏறாவூர் 05ஆம் குறிச்சி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பட்டப்பகலில் வீட்டினுள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பெண் குடும்பஸ்த்தர்களை அச்சுறுத்தி நகைகயை கோரியுள்ளனர். மோட்டார் வண்டியின்...
Read moreDetailsதென்னிலங்கைக்கு பொதுப் போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்புவோருக்கு நோய்த்தொற்று பரவலாகக் கண்டறியப்படுகிறது என்று சுகாதார அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வெளிநோயாளர்...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கை ஒன்றினை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பொலன்னறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.