பிரதான செய்திகள்

இலங்கைக்கு உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை – சஜித்

இலங்கைக்கு உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வடக்கில் இன்று (புதன்கிழமை) தனது 55ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சஜித் பிரேமதாச,...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 159 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 159 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read moreDetails

யாழ்.பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல்!

யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி...

Read moreDetails

மின்வெட்டு இன்று அமுல்படுத்தப்படமாட்டாது – மின்சார சபை

நாட்டில் இன்று (புதன்கிழமை) மாலை முதல் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இன்று காலை அறிவித்த மின்சார சபை, தற்போது தனது முடிவை மீளப்பெற்றுள்ளதுடன், இனி மின்வெட்டு...

Read moreDetails

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தனி நடிப்புப் போட்டியில் யா/ நடேஸ்வராக் கல்லூரி முதலிடம்!

வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து செயல் திறன் அரங்க இயக்கம், கலாநிதி விஜயரத்தினம் கென்னடி ஞாபகார்த்தமாக நடத்திய தனிநடிப்பு போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் காரைநகர்...

Read moreDetails

சஜித் பிரேமதாச நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு!

 எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (புதன்கிழமை) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு...

Read moreDetails

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை!

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

Read moreDetails

மின்வெட்டால் மக்கள் அவதி – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு!

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின் தடைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் பல சிவில்...

Read moreDetails

அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா

கொழும்பில் Duke வீதியில் உள்ள அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில்...

Read moreDetails

மட்டு. மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்து ஆராயும் கூட்டம்!

இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வரவு செலவு திட்டம் ஊடாக 1000மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக கால்நடை இராஜாங்க அமைச்சர் கெலும் குணவர்த்தன தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பால்...

Read moreDetails
Page 1966 of 2334 1 1,965 1,966 1,967 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist