பிரதான செய்திகள்

யாழ்.ஆயருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு!

வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்ட ஆயர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள...

Read moreDetails

தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது!

தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு "நேர்மைக்கு மகுடம்" விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச...

Read moreDetails

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று!

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட 8 கைதிகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில்...

Read moreDetails

மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் – சந்திரகாந்தன் நம்பிக்கை!

மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில்  நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு...

Read moreDetails

ஜனவரி 18 முதல் வீட்டிற்கு வந்து மருத்துவம்!

யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத நிலையிலுள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து...

Read moreDetails

ஹங்கேரி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

ஹங்கேரி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Peter Szijjarto உத்தியாகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவருடன், 20 பேர் அடங்கிய தூதுக்குழு ஹங்கேரி நாட்டின் விசேட...

Read moreDetails

எதிர்வரும் 10 நாட்களுக்கு மின் தடை ஏற்படும் – அரசாங்கம்

எதிர்வரும் 10 நாட்களில் இடைக்கிடையே மின்வெட்டு ஏற்படக்கூடும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ...

Read moreDetails

யாழ்.தையிட்டியில் முன்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் - தையிட்டியில் முன்பள்ளி  கட்டிடத்தை திறந்து வைத்தார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை...

Read moreDetails

மின்வெட்டால் பாதிக்கப்படும் மக்கள் – மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு!

நாட்டின் சில பகுதிகளில் மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக மக்கள் மெழுகுவர்த்தியை அதிகம் பாவிப்பதோடு, எதிர்காலத்திற்கும் சேகரிப்பதனாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் எதிர்காலத்தில்...

Read moreDetails

கொரோனாவில் இருந்து மேலும் 149 பேர் குணமடைவு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 149 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read moreDetails
Page 1967 of 2334 1 1,966 1,967 1,968 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist