பிரதான செய்திகள்

சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்றுங்கள் – சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்து

நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். பொது மக்கள் சுகாதார...

Read moreDetails

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முல்லிப்பொத்தானை 96வது மைல் கல் பாலத்திற்கு அருகில் இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

“அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்“ – கொத்மலையில் தீப்பந்த போராட்டம்

எரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கொத்மலை தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்...

Read moreDetails

கிளிநொச்சிக்கு சுற்றுலா சென்ற குழுக்களுக்கிடையில் மோதல் – கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை

கிளிநொச்சி - பூநகாி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞா் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா்....

Read moreDetails

திருக்கோவில் துப்பாக்கிச்சூடு – கைதான பொலிஸ் உத்தியோகத்தரிடம் தொடர் விசாரணை!

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலம் குறித்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு குறித்த பொலிஸ்...

Read moreDetails

இரு வெளிநாட்டவர்கள் உட்பட மேலும் 398 பேருக்கு கொரோனா

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 398 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில்...

Read moreDetails

இந்தியாவை நோக்கி  முன்வைக்கப்படவிருக்கும்  கூட்டுக்கோரிக்கை எது? நிலாந்தன்.

    தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை...

Read moreDetails

சுனாமியில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு பிரதமர் அஞ்சலி!

சுனாமி பேரனர்த்தத்தில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் விளக்கேற்றினார். பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி...

Read moreDetails

சுனாமியால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்பு!

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று...

Read moreDetails

பிரித்தானியாவின் மூன்று நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தன

கொரோனா தொற்றின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மூன்று நாடுகளும் விருந்தோம்பல் மற்றும் பொழுது...

Read moreDetails
Page 1984 of 2331 1 1,983 1,984 1,985 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist