பிரதான செய்திகள்

சுனாமியில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு பிரதமர் அஞ்சலி!

சுனாமி பேரனர்த்தத்தில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் விளக்கேற்றினார். பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி...

Read moreDetails

சுனாமியால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்பு!

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று...

Read moreDetails

பிரித்தானியாவின் மூன்று நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தன

கொரோனா தொற்றின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மூன்று நாடுகளும் விருந்தோம்பல் மற்றும் பொழுது...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 529 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

தமிழர்களின் கலை வரலாற்றில் விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் – சிறீதரன்

தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கலாலயத்தின் வெளியீடான விழுதொலிகள்...

Read moreDetails

ஜோசப் பரராஜசிங்கத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று (சனிக்கிழமை) மாலை 6...

Read moreDetails

அம்பாறையில் 4 பொலிஸாரை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில்...

Read moreDetails

பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த, “தாக்குதல் ஆயுதம்” தாங்கிய நபர் கைது!

கிறிஸ்துமஸ் தினமான இன்று, பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த "தாக்குதல் ஆயுதம்" தாங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதுடைய சவுத்தம்ப்டனைச் (Southampton) சேர்ந்த...

Read moreDetails

லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு..!

லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஜனவரி மாதம் 10ஆம் திகதியளவில் லாப்ஃஸ் நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 573 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails
Page 1985 of 2331 1 1,984 1,985 1,986 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist