பிரதான செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள்- நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா- ஹற்றன்  கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட், எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் 14 பேர், இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில்,...

Read moreDetails

வடக்கு கிழக்கு முதலமைச்சர் ஆவேன் என்று கூறி சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார் – கஜேந்திரன்

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  மக்களை  ஏமாற்றுவதற்காக இணைந்த வடகிழக்கு முதலமைச்சர்  என்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற...

Read moreDetails

நாட்டில் அராஜக ஆட்சியை முன்னெடுப்பதற்கான முனைப்புகளே இடம்பெறுகின்றன- உதயகுமார்

நாட்டிலே ஜனநாயகம் இல்லை. அராஜக ஆட்சியை முன்னெடுப்பதற்கான முனைப்புகளே இடம்பெறுகின்றன.  மக்கள் பிரதிநிதிகளுக்குகூட பாதுகாப்பு இல்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

இலங்கையில் 14 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் 3ஆவது டோஸ் செலுத்த நடவடிக்கை

இலங்கையில்  14 இலட்சத்து 40 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 20 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கை...

Read moreDetails

எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் நிலை ஏற்படும் – கம்மன்பில சுட்டிக்காட்டு

எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருளை வாங்குவதற்கு ஒரு மாதத்திற்கு சுமார் 420 மில்லியன்...

Read moreDetails

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: தந்தையும் மகளும் உயிரிழப்பு- மூவர் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, மில்லனிய பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த காரில் பயணித்த தந்தையும் (வயது-39) மகளுமே (வயது-4) இவ்வாறு...

Read moreDetails

வவுனியா தனியார் பேருந்து சாரதியின் நேர்மையான நடவடிக்கை!

வவுனியா மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கத்தில் ஒப்படைக்கப்பட்ட தாலிக்கொடி உட்பட வங்கி ஆவணங்கள் சிலவற்றை இன்று (செவ்வாய்க்கிழமை) தனியார் உரிமையாளர் சங்கத்தின் பணிமனையில் வைத்து பேருந்து சங்கத்தின்...

Read moreDetails

நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியது!

நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம்,   தலைவர் உட்பட 8 உறுப்பினர்களின் வாக்குகளினால், குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது. நானாட்டான் பிரதேச சபையின்...

Read moreDetails

யாழ். மாநகர சபை அரசின் கீழ் செல்லும் நிலை ஏற்படும் – எச்சரிக்கின்றார் அனந்தி

தமிழ்த் தேசிய அரசியலைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். நகரை...

Read moreDetails

சுகாதாரத் துறையில் ஏற்படும் தடங்களுக்கு சுகாதார அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்

எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் தடங்கல்கள் ஏற்படுமாயின் அதற்கு சுகாதார அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...

Read moreDetails
Page 1998 of 2331 1 1,997 1,998 1,999 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist