இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கிளிநொச்சி- கோரக்கண் கட்டுப்பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்- கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியிலுள்ள தனியார் காணி...
Read moreDetailsஇலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, நேற்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsயாழ்ப்பாணம்- முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு, வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில்...
Read moreDetailsயாழ்.பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான ப.சுஜீவன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூலூடாக முனைகிறார்...
Read moreDetailsபுராண கதைகளில் பிரமனின் தலையை சிவபெருமான் கிள்ளும் கதையை சித்தரிக்கும் திருவிழா, நல்லூர் சிவன் ஆலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. நல்லூர் சிவன் ஆலய மகோற்சவம் நடைபெற்று...
Read moreDetailsடெங்கு மற்றும் கொரோனாவின் இரட்டைச் சுமையில் இலங்கை சிக்கியுள்ளதால், பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். கடந்த வருடத்துடன்...
Read moreDetailsஇலங்கையில் இதுவரை சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்களும் 18 வயதுக்கு உட்பட்ட 89 குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக குடும்ப நலப்...
Read moreDetailsயாழ்ப்பாணம்- துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதினால், விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இந்தச் சம்பவம்...
Read moreDetailsமன்னார்- கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் காணாமல் போன நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது. தற்போது மற்றைய நபரின் சடலமும் ...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும்747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.