பிரதான செய்திகள்

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது!

வல்வெட்டித்துறை நகர சபை பாதீட்டு கூட்டம் இன்று  ( செவ்வாய்கிழமை) தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றது. அதன் போது கடந்த 17ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் நாடு முடக்கப்படமாட்டாது – ரமேஷ் பத்திரன

பண்டிகைக் காலத்தில் நாட்டில் முடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது என இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி இன்று வழங்கப்படும் இடங்கள்

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இலங்கையில் பல இடங்களில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அந்தவகையில் http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=977 என்ற இந்த லிங்கினை அழுத்தினால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30...

Read moreDetails

பொத்துஹெர பகுதியில் விபத்து- குழந்தை உயிரிழப்பு

கொழும்பு - குருணாகல் வீதி, பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவம்...

Read moreDetails

வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை!

இலங்கையில் உள்ளவர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரசார அமைப்பு தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள்...

Read moreDetails

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்!

யாழ்ப்பாணம் மாதகல்  குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு, மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு -...

Read moreDetails

மின் தடை குறித்து விசாரணைகள் ஆரம்பம் – மின்சார சபை

இலங்கையின் பல இடங்களில் நேற்று இரவு பதிவாகிய மின் தடைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பல இடங்களில் நேற்றிரவு சுமார் 7:35...

Read moreDetails

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை அண்மிக்கிறது

நாட்டில் மூன்றாம் தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்தை அண்மித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரையில் மூன்றாம் டோஸாக பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து (UNP) இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், கட்சியில் இருந்து விலகுவதாக அவர்,...

Read moreDetails
Page 2024 of 2334 1 2,023 2,024 2,025 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist