பிரதான செய்திகள்

லலித் வர்ண குமார நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் இராஜினா செய்ததை தொடர்ந்து அந்த வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட லலித் வர்ண...

Read moreDetails

மன்னாரில் சீரற்ற காலநிலை- 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 15...

Read moreDetails

மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு

மாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி மற்றும்...

Read moreDetails

இலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை!

இலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர...

Read moreDetails

புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு 01 வட்டாரம், ஜே 28 கிராம...

Read moreDetails

மீனவ சங்கப் பிரதிநிதிகள் யாழ்.இந்தியத் துணைத்தூதுவருடன் சந்திப்பு

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா, செயலாளர், பொருளாளர், உப தலைவர் ஆகியோர் யாழ்.இந்திய துணைத்தூதுவரை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்.இந்திய துணைத்தூதுவராலயத்தில்...

Read moreDetails

மஹிந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கு மஞ்சு லலித் வர்ண குமாரவை நியமிக்க தீர்மானம்

மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித் வர்ண குமாரவை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை இன்று...

Read moreDetails

யாழ்.கரையோரங்களில் சடலங்கள் தொடர்ந்து கரையொதுங்குகின்றன

யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் சடலம் ஒன்று, இன்று (செவ்வாய்க்கிழமை) கரையொதுங்கியுள்ளது. அதாவது, நான்கு நாட்களில் நான்காவதாக  இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை,மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும்...

Read moreDetails

மாதகல் கிழக்கு பகுதியில் காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தம்!

யாழ்ப்பாணம்- மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவு, குசுமந்துறையில்...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் சமையல் எரிவாயு விபத்துக்கள் பதிவு!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாத்தறை - நாவிமன, மீகொட - பானலுவ, மீரிகம, மொரட்டுவ...

Read moreDetails
Page 2023 of 2334 1 2,022 2,023 2,024 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist