பிரதான செய்திகள்

மின் தடை குறித்து விசாரணைகள் ஆரம்பம் – மின்சார சபை

இலங்கையின் பல இடங்களில் நேற்று இரவு பதிவாகிய மின் தடைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பல இடங்களில் நேற்றிரவு சுமார் 7:35...

Read moreDetails

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை அண்மிக்கிறது

நாட்டில் மூன்றாம் தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்தை அண்மித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரையில் மூன்றாம் டோஸாக பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து (UNP) இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், கட்சியில் இருந்து விலகுவதாக அவர்,...

Read moreDetails

இரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

நாட்டில் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருந்த பல ரயில் சேவைகள், நேற்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு  அறிவித்துள்ளது. அந்தவகையில் மலையக ரயில் சேவையில்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள்...

Read moreDetails

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10 ஆயிரத்து 378 பேர் இன்று(திங்கட்கிழமை) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின்...

Read moreDetails

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க தீர்மானம்

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற...

Read moreDetails

பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா- தோணிக்கல்...

Read moreDetails

தேவாலயம் மீது தாக்குதல் மேற்கொண்டவர் மனநோயாளி- அருட்தந்தை ஜேசுரட்ணம் மக்களிடம் முக்கிய கோரிக்கை

யாழ்.கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல. ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை,...

Read moreDetails
Page 2022 of 2331 1 2,021 2,022 2,023 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist