பிரதான செய்திகள்

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

புதிய அரசியலமைப்பு வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம் – பிரதமர்

புதிய அரசியலமைப்பு வரைவு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று  (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட...

Read moreDetails

யாழில் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட இளம் பெண்ணும் அவருடைய தாயாரும் கைது!

யாழ்ப்பாணம்-  மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 418 பேர் பூரண குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 418 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா...

Read moreDetails

கொரோனா இறப்புக்களின் அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு அக்கறை – ஹேமந்த!

கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு அதிக அக்கறை கொண்டுள்ளது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்....

Read moreDetails

மாவீரர் தினம்- அரசியல்வாதிகளிடம் சிவாஜிலிங்கம் முக்கிய கோரிக்கை

குறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென...

Read moreDetails

பொதுமக்களின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் – பிரதமர்

பொதுமக்களின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்குமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் மஹிந்த சமரசிங்க!

தான் எதிர்வரும் சில தினங்களில் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜிநாமா செய்யபோவதாக மஹிந்த சமரசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா...

Read moreDetails

அக்கரப்பத்தனையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்துக்குட்பட்ட அல்பியன் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ, பிரஸ்டன், சின்னநாகவத்தை, நியுபிரஸ்டன் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொழிலுக்குச் செல்லாமல்...

Read moreDetails

தேசிய கராத்தே அணிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண் வீராங்கனை ஒருவர் தெரிவு!

தேசிய கராத்தே அணிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண் வீரர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இருவர் மட்டக்களப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியிலிருந்து தேசிய கராத்தே அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட...

Read moreDetails
Page 2036 of 2336 1 2,035 2,036 2,037 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist