பிரதான செய்திகள்

மாவீரர் தினம்- தடையுத்தரவிற்கு எதிராக எதிர்மனு தாக்கல்

மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கு எதிராக வழங்கப்பட்ட தடையுத்தரவிற்கு எதிராக எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைப்பெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை!

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்கான விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) முதல் இந்த நடவடிக்கை...

Read moreDetails

கனடா குழப்பம் தொடர்பில் விளக்கம் கோரியுள்ள மாவை!

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்...

Read moreDetails

எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை ஸ்திரப்படுத்தல் நிதியத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாகவும்...

Read moreDetails

இலங்கையில் திருமணங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள்?

திருமணங்களை நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தாமல் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண சிறு திருமண சேவை வழங்குநர்கள் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் குமார இந்த...

Read moreDetails

கோப்பாய் துயிலும் இல்லம் முன் குழப்பம்- பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு

யாழ்ப்பாணம்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. கோப்பாய் துயிலும் இல்லத்தை...

Read moreDetails

நாட்டிற்கு மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன

நாட்டிற்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,...

Read moreDetails

மின்சக்தி அமைச்சருக்கு கொரோனா தொற்று!

மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, இவ்வாரம் அவர்...

Read moreDetails

யாழில் விபத்து: பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம்- தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிலில்...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் மேலும் 31 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 21 பேரும் பெண்கள் 10 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான...

Read moreDetails
Page 2038 of 2336 1 2,037 2,038 2,039 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist