பிரதான செய்திகள்

சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்!

பக்டீரியா அடங்கிய சீன சேதனப் பசளையை ஏற்றிய Hippo Spirit கப்பல், இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்படையின் போக்குவரத்து இணையத்தளம் இதனை உறுதி செய்துள்ளது.

Read moreDetails

வடக்கில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசியின் Booster Vaccine Dose வழங்கும் பணி நாளை ஆரம்பிக்கப்படும் என் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர்வெட்டு அமுல்

நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேரத்திற்கு...

Read moreDetails

நாட்டு மக்களை இரு தினங்கள் இருளில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதி – ஜோன்ஸ்டன்

நாட்டு மக்களை இரு தினங்கள் இருளில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சீரற்ற காலநிலை – இராகலை முதலாம் பிரிவு பகுதியில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் பாதிப்பு!

மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை முதலாம் பிரிவு பகுதியில் வெள்ளம் புகுந்ததை...

Read moreDetails

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுவதால் மழை நீடிக்கும்!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுவதால் மழையுடனான வானிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா...

Read moreDetails

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெறவுள்ளது. காலநிலை மாற்றங்களும், அதற்கு முகங்கொடுத்துச் செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாக...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் 13 பேர் கைது!

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 5 வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின்கள், 6...

Read moreDetails

இலங்கையில் மேலும் 565 பேருக்கு கொரோனா

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 565 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

ஒரே நாடு ஒரே சட்டம் அதே தேரர் ? நிலாந்தன்.

  "ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்தமை என்பது என்னைப் பொருத்தவரை பொருத்தமானதே. அது அபகீர்த்திக்குரிய ஒரு மாணவனை வகுப்பின்...

Read moreDetails
Page 2060 of 2331 1 2,059 2,060 2,061 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist