இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
அதிபர் ஆசிரியர்கள் நாளை 21ம் திகதி மற்றும் நாளை மறுதினம் 22ம் திகதிகளில் பணிக்கு செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பு செய்ய வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய உபதலைவர் தீபன்தீலீசன்...
Read moreDetailsயாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வானது இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில், யாழ். பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இவ் உத்தியோகபூர்வ இணையத்தளமானது...
Read moreDetailsநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 360 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 93 ஆயிரத்து...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், நாட்டின் 12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக...
Read moreDetailsஇலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் இன்று உறுதி செய்துள்ளது. அனைத்து இலங்கையர்களும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்ய அரசுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை...
Read moreDetailsகறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையும் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன. அதற்கமைய, உள்நாட்டுச் சந்தையில் 500 ரூபாயாக விற்பனை...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...
Read moreDetailsதமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நம்பிக்கையில்லாத ஒருவர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
Read moreDetailsதமிழ்நாடு தமிழர்களுக்கு எதிரான எந்த ஆர்ப்பாட்டத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் காணாமல் போன...
Read moreDetailsஆசிரியர் - அதிபர்கள் மற்றும் விவசாயிகளினதும் போராட்டமும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் நியாயமானது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. எனவே அவர்களால் முன்னெடுக்கப்படும் நியாயமான போராட்டத்திற்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.