பிரதான செய்திகள்

யானை மனித மோதலுக்கான விரைவில் தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

அம்பாறையில்    நீண்ட காலமாக நிலவி வரும் யானை மனித மோதலுக்கான விரைவில் தீர்வினை  பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில்  வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க  கண்காணிப்பு...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றும் (புதன்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 20 மாவட்டங்களில் உள்ள 172 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது....

Read moreDetails

கொரோனா மற்றும் டெங்கு அறிகுறிகள் ஒத்ததாக இருப்பதால் மக்களுக்கு எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அதன் தொடர்ச்சியான முடக்கத்துக்கு மத்தியில், சுகாதார அதிகாரிகள் டெங்கு நோயாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்தபடி தொடர்ச்சியாக மழை பெய்யும்...

Read moreDetails

லங்கா சதொச நிறுவனத்தில் மோசடி நடப்பது இது முதல் முறை அல்ல – பந்துல

லங்கா சதொச நிறுவனத்தில் பாரிய வெள்ளைப்பூண்டு மோசடி நடந்திருப்பதை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும் லங்கா சதோசாவில் இதுபோன்ற மோசடி நடப்பது இது...

Read moreDetails

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 22 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 784 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நாளை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு நாளை (வியாழக்கிழமை) நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின்...

Read moreDetails

மாகாண பாடசாலைகளை 21ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்!

நாடாளாவியரீதியில் மாகாண சபையினால் நிர்வகிக்கப்படும் 200 மாணவர்களுக்குக் குறைவான ஆரம்பப் பாடசாலைகளைக் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர்...

Read moreDetails

கொரோனா உறுதியானவர்களில் சிலருக்கு மன அழுத்தம் – ஆலோசனைப் பெற விசேட இலக்கம்

கொரோனா தொற்று உறுதியானவர்களில் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சந்தோசமின்மை, அதிகரித்த கோபம், உணவின் மீதான நாட்டமின்மை, நித்திரையின்மை...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 477 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 477 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில்...

Read moreDetails

மின்சார விநியோகத்தடை வழமைக்குத் திரும்பியது

மின்சார விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில...

Read moreDetails
Page 2086 of 2332 1 2,085 2,086 2,087 2,332
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist