இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...
Read moreDetailsபுதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (பதன்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட சட்டமூலமே இவ்வாறு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுயாதீன...
Read moreDetailsஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர்...
Read moreDetailsகொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை நாளை மறுதினத்திற்குள் விடுவிக்க முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியிடமிருந்து, தாம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும்...
Read moreDetailsஜனாதிபதியின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்,தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளிநொச்சி - யாழ்ப்பாணம் நகர நீர்...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 475 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா...
Read moreDetailsகொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நேற்றைய தினம் ( செவ்வாய்க்கிழமை) மாலை, மன்னார் மடு கோவில் மோட்டை விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மன்னார் மடு பிரதேச...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த எச்சரிக்கை நாளை காலை 8.30 வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய...
Read moreDetailsஆபாசப் பேச்சுகளை தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை...
Read moreDetailsகொரோனா தொற்றினால் மட்டுப்படுத்தப்பட்ட பிள்ளைகளின் கல்வியை மீள மறுசீரமைக்கும் இதயம் படைத்தவர்கள் ஆசிரியர்களே என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். உலக ஆசிரியர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.