பிரதான செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 477 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 477 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில்...

Read moreDetails

மின்சார விநியோகத்தடை வழமைக்குத் திரும்பியது

மின்சார விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில...

Read moreDetails

கிளிநொச்சி கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல்! ஒருவர் கைது

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்த இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்...

Read moreDetails

2011 உலகக் கிண்ண ஆட்டநிர்ணய விசாரணையில் திருப்தி இல்லை

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது ஆட்டநிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் திருப்தி இல்லை என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். 2011 இந்தியாவுடனான...

Read moreDetails

100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி – மக்களே அவதானம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன்...

Read moreDetails

ரிஷாட்டைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும்...

Read moreDetails

வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் ஈடுபடவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். வன சரணாலயப் பகுதிகளில் தனியார்...

Read moreDetails

பாடசாலைகளை திறப்பதற்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும் நேரடி தொடர்பு இல்லை – ஹேமந்த

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும் நேரடி தொடர்பு இல்லை என சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார். சுகாதார...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம்

நாடளாவிய ரீதியில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 19 மாவட்டங்களில் உள்ள 149 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது....

Read moreDetails

இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 2089 of 2334 1 2,088 2,089 2,090 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist