பிரதான செய்திகள்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பின

சர்வதேச ரீதியில் சுமார் 6 மணி நேரமாக முடக்கப்பட்டிருந்த வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளன. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனாளர்கள்...

Read moreDetails

பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று (திங்கட்கிழமை) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூம் தொழில்நுட்பம்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 43 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது....

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 76 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 76 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து...

Read moreDetails

இலங்கை ஆசிரியர் கல்வித் தொழில் வாண்மைப் பல்கலைக்கழகம்! கலாநிதி. பா. தனபாலன்.

21 ஆம் நூற்றாண்டின் கல்விச்சவால்களுக்கு முகம் கொடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களை இலங்கையில் உருவாக்குவதற்கு 'இலங்கை ஆசிரிய கல்விப்பல்கலைக்கழகம் ஒன்றை விரைவாகத் தாபிக்கும் முன்மொழிவு வெளியிடப்பட்டுள்ளது. அம் முன்மொழிவில்...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் கட்டுமான தேவைகளுக்கு மணலை பெறுவதில் சிக்கல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்டுமான தேவைகளுக்கு மணலை பெறுவதில்  உள்ள சிக்கல் நிலை தொடர்பில்  இன்று (திங்கட்கிழமை)   யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. யாழ்....

Read moreDetails

யானைகளின் அட்டகாசத்தினால் அச்சத்தில் கிளிநொச்சி மக்கள்

கிளிநொச்சி- கல்மடுநகர் பகுதிக்கு வருகை தரும் யானைகள், பயன்தரக்கூடிய பயிர்களை அழித்து  பாதிப்பு ஏற்படுத்துவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தினமும் இரவு வேளைகளில், மக்கள் குடியிருப்புகளுக்குள் வரும்...

Read moreDetails

விமானத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டார் அனில் ஜாசிங்க!

வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு விமான நிலையத்திற்கு சென்றிருந்த சுற்றாடல் அமைச்சின் செயலாளர், முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, தடுப்பூசி அட்டை இல்லாதமையினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

மாகாண சபை தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு

மாகாண சபை தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு ஒருபோதும் கிடையாதென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மாகாண சபை...

Read moreDetails

ஜனாதிபதி மற்றும் பிரதமரை இன்று சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் 4 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இலங்கைக்கு வருகை...

Read moreDetails
Page 2090 of 2334 1 2,089 2,090 2,091 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist