பிரதான செய்திகள்

பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்!

வன்னி மாவட்ட பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

அபகரிக்கப்பட்டுள்ள வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை

அபகரிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு- வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார்...

Read moreDetails

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் கடமைக்கு இடையூறு- பொலிஸார் கடுமையான எச்சரிக்கை

வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்தமையினால், பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, ஊரெழு பகுதியில்...

Read moreDetails

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பினார். அதன்படி, அவர் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 802 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, 3 இலட்சத்து நாலாயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அரசாங்கத்தினால் முன்பதிவு செய்யப்பட்ட...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 59ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 22...

Read moreDetails

கொரோனாவில் இருந்து மேலும் 652 பேர் பூரண குணம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 652 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண...

Read moreDetails

வெற்றிகரமாக 6ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் ஆதவன் வானொலி!

லைக்கா குடும்பத்தின் ஓர் அங்கமான, ஆதவன் ஊடக வலையமைப்பின் ஆதவன் வானொலி தனது  5 வருடத்தை நிறைவு செய்து 6ஆவது ஆண்டில் பயணிக்கிறது. 2016 ஆம் ஆண்டுமுதல் தமிழர்களின்...

Read moreDetails

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் நாளை ஆரம்பம்

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளன. அதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக அனைத்து அலுவலகங்களிலும் நாளை முதல் பொதுமக்களுக்கான சேவைகள்...

Read moreDetails
Page 2093 of 2336 1 2,092 2,093 2,094 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist