பிரதான செய்திகள்

விமானத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டார் அனில் ஜாசிங்க!

வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு விமான நிலையத்திற்கு சென்றிருந்த சுற்றாடல் அமைச்சின் செயலாளர், முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, தடுப்பூசி அட்டை இல்லாதமையினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

மாகாண சபை தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு

மாகாண சபை தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு ஒருபோதும் கிடையாதென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மாகாண சபை...

Read moreDetails

ஜனாதிபதி மற்றும் பிரதமரை இன்று சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் 4 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இலங்கைக்கு வருகை...

Read moreDetails

இலங்கை- இந்தியா உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டும்- ஜி.எல்.பீரிஸ்

இலங்கை- இந்திய நட்புறவு நகர்வுகளில் உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து, பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என வெளிவிவகாரதுறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது – தலதா அத்துகோரள

2019 ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை...

Read moreDetails

பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்!

வன்னி மாவட்ட பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

அபகரிக்கப்பட்டுள்ள வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை

அபகரிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு- வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார்...

Read moreDetails

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் கடமைக்கு இடையூறு- பொலிஸார் கடுமையான எச்சரிக்கை

வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்தமையினால், பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, ஊரெழு பகுதியில்...

Read moreDetails

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பினார். அதன்படி, அவர் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 802 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails
Page 2092 of 2335 1 2,091 2,092 2,093 2,335
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist