பிரதான செய்திகள்

ஹற்றனில் கனரக லொறி விபத்து – ஒருவர் காயம்

கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த லொறி, நுவரெலியா - ஹற்றன் பிரதான வீதியில், ஹற்றன் குடாகம பகுதியில் வைத்து வீதியை...

Read moreDetails

தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூர் முத்துக்குமார சுவாமி

திருக்கார்த்திகை திருவிழாவான நேற்றைய தினம்  (ஞாயிற்றுக்கிழமை),  நல்லூர் முத்துக்குமார சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்காட்சியளித்தார். நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி...

Read moreDetails

நாட்டில் மேலும் 118,241 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது!

நாட்டில் மேலும் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 241 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின்...

Read moreDetails

சங்குப்பிட்டி பாலம் ஆபத்தான நிலையில் உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு

கிளிநொச்சி- சங்குப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பாலம் ஆபத்தான நிலை நோக்கி நகர்கின்றதா என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் இணைக்கும் குறித்த பாலம்  கடந்த 16.01.2011...

Read moreDetails

கொரோனாவால் மேலும் 192 உயிரிழப்புகள் பதிவு – 4 ஆயிரத்து 612 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 192  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த...

Read moreDetails

நுவரெலியா- லிந்துலையில் கடந்த மூன்று தினங்களில் 121 பேருக்கு கொரோனா

நுவரெலியா- லிந்துலை பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்குள் 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுணரத்ன குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

யாழ்ப்பாணம்- பூம்புகார் வீதியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுப்பு

யாழ்ப்பாணம்- பூம்புகார் வீதியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, பூம்புகார் ரயில்வே கடைக்கு அருகிலேயே இந்த பழைய மோட்டார் ஷெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

2 ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு!

2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் அதனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

அரசாங்கம்  பேச்சுவார்த்தைக்குத்  தயாராகிறதா? நிலாந்தன்!

  பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. மாற்றத்தின் முகமாக மேற்கின் முன்னும்...

Read moreDetails

சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை!

மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி...

Read moreDetails
Page 2139 of 2343 1 2,138 2,139 2,140 2,343
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist