பிரதான செய்திகள்

நுவரெலியா- கொட்டகலையிலுள்ள கடைகள் இன்று முதல் ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றன

கொரோனா வைரஸ் தொற்று பரவலை  கட்டுப்படுத்தும் முகமாக, நுவரெலியா- கொட்டகலை பிரதேசத்திலுள்ள அனைத்து கடைகளையும் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடுவதற்கு கொட்டகலை பிரதேச சபை மற்றும் கொட்டகலை...

Read moreDetails

யாழில் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில், இராணுவத்தில் 512...

Read moreDetails

இலங்கையில் நேற்று செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் ஒரே நாளில் 1 இலட்சத்து 64 ஆயிரத்து 308 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி சைனோபாம் இரண்டாம் தடுப்பூசி 95 ஆயிரத்து 533 பேருக்கும்...

Read moreDetails

வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வௌியில் செல்ல முடியும் – இராணுவத்தளபதி

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இன்றைய தினம் வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்....

Read moreDetails

டெல்டா கொரோனா வைரஸ் மாறுப்பாட்டின் 3 பிறழ்வுகள் குறித்து சிறப்பு விசாரணை!

இலங்கையில் தற்போது விரைவாக பரவிவரும் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகள் குறித்து அறிவதற்கு சிறப்பு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் 3 பிறழ்வுகள்,...

Read moreDetails

கொரோனாவால் பாதிக்கப்படாத மக்களை எப்படி வாழ வைப்பது என அரசாங்கம் சிந்திக்கிறது – பந்துல

நாட்டை முடக்குவதென்பது ஜனாதிபதி ஒரு நாளில் சில நிமிடங்களுக்குள் எடுக்கக்கூடிய தீர்மானம்  என்றும் ஆனால், கொரோனாவால் பாதிக்கப்படாத மக்களை எப்படி வாழ வைப்பது என ஒரு அரசாங்கமாக...

Read moreDetails

கொரோனா தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை – சுகாதார அமைச்சு

கொரோனா தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்...

Read moreDetails

கொரோனா வைரஸிலிருந்து மேலும் 2 ஆயிரத்து 188 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 188 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில்...

Read moreDetails

ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அம்பாறை மாவட்ட சிறுமி!

அம்பாறை - நிந்தவூர் முதலாம் பிரிவைச் சேர்ந்த எம்.ஜே.பாத்திமா அனத் ஜிதாஹ் "கிரான்ட் மாஸ்டர்" மகுடத்தையும் ஆசிய நாடுகளின் கொடிகளை மிக வேகமாக அடையாளம் காணக்கூடியவர் "Fastest...

Read moreDetails

பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கும் பூட்டு

பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை இன்று முதல் தொடர்ந்து ஒரு வாரகாலம் மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று நிலைமையைக்...

Read moreDetails
Page 2149 of 2345 1 2,148 2,149 2,150 2,345
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist