பிரதான செய்திகள்

ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில் இன்று  காலை நடைபெறவுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க...

Read moreDetails

சுன்னாகத்தில் வாள் வெட்டு குழு தாக்குதல்: இளைஞர் படுகாயம்

யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில்...

Read moreDetails

இலங்கையில் நேற்று 3 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

இலங்கையில் நேற்று மாத்திரம் 320,272 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 271,402 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் இரண்டாவது டோஸ் 11,485...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடனான காலநிலை!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் கடும் மழையுடனான காலநிலை நிலவுகிறது. இந்த நிலையில், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்...

Read moreDetails

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எல்.பி.ஜி 18 லிட்டர் அல்லது 9.6 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 937 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 937 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read moreDetails

கம்பனிகளின் கெடுபிடிகளுக்கு எதிராக மலையகத்தில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற கம்பனிகளின் அடக்கு முறைகளுக்கும் அடாவடிதனங்களுக்கும் எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மஸ்கெலியா எரிபொருள்...

Read moreDetails

இலங்கைக்கு இதுவரையில் 1 கோடியே 21 இலட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன

இலங்கைக்கு இதுவரையில் 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் நூற்றுக்கு...

Read moreDetails

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக உடன்படிக்கை கைச்சாத்து!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (சனிக்கிழமை) இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 41 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள்...

Read moreDetails

சிறுமி இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கொட்டகலையில் போராட்டம்

சிறுமி இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரியும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராகவும் கொட்டகலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மலையக பெண்கள்...

Read moreDetails
Page 2198 of 2365 1 2,197 2,198 2,199 2,365
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist