பிரதான செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான சஜித் விரைவில் குணமடைய வேண்டும் – ஜனாதிபதி மற்றும் பிரதமர் ருவிட்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது பாரியார் ஆகியோர் விரைவில் குணமடைய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

வைரஸ் தொற்றாளர்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்கள் சாப்பிட வழியில்லாதவர்கள் அல்ல- இரா.சாணக்கியன்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்கள் வசதி குறைந்தவர்களோ அல்லது சாப்பிட வழியில்லாதவர்களோ அல்ல. ஆகவே போசாக்கு மிக்க உணவுகளை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும் என...

Read moreDetails

இலங்கையின் சில மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை, , இரத்தினபுரி மற்றும் காலி...

Read moreDetails

அம்பாறையில் ஒருவருக்கு கறுப்பு பூஞ்சை? செய்தியில் உண்மையில்லை என்கின்றார் சுதர்சினி

அம்பாறையில் ஒருவருக்கு கறுப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் இலங்கையில் எவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் இல்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த நபர்...

Read moreDetails

நாட்டில் மேலும் 32 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read moreDetails

நாட்டில் இன்று 2,945 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 945 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

Read moreDetails

புத்தளம் நகர சபையின் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!

புத்தளம் நகர சபையின் தலைவர் அப்துல் பாய்ஸ் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலை...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

மட்டக்களப்பு- நாகர்வட்டை கடற்கரையில் கடந்த 18 ஆம் திகதி,  நீதிமன்ற தடை உத்தரவை மீறி தீபச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேரையும் எதிர்வரும் 14...

Read moreDetails

சஜித்திற்கு கொரோனா உறுதி – நாடாளுமன்றில் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சிசிரிவி மூலம் ஆராய்வு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாடாளுமன்றத்தில் அவருடன் நெருங்கி பழகியவர்கள் குறித்து சிசிரிவி கெமராக்களில் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனூடாக அவருடன்...

Read moreDetails

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் நாளை புயலாக மாறும் – மக்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை (திங்கட்கிழமை) புயலாக மாற்றமடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு...

Read moreDetails
Page 2243 of 2334 1 2,242 2,243 2,244 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist