பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மீசாலையைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். பளை பிரதே செயலகத்தில் அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் அவரது மகளுக்குக் கொரோனா வைரஸ்...

Read moreDetails

நாட்டில் இன்று 2,970 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 970 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

Read moreDetails

இலங்கை வெற்றிகரமாக கொரோனாவைக் கையாண்டுள்ளது – நாமல்

இலங்கை வெற்றிகரமாக கொரோனா வைரஸைக் கையாண்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று (இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கொரோனா தொற்று காலத்தில் பொருளாதாரம்...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு ஆறுதல் தருவதாக உறவுகள் தெரிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக இணைத்து அரசாங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை தங்களுக்கு சிறு ஆறுதலைத் தருகின்றதென அரசியல் கைதிகளின்...

Read moreDetails

அம்பாறையில் ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வலியுறுத்தி சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டியில் ரிஷாட்...

Read moreDetails

தம்புள்ள பொருளாதார மையத்தில் குவிந்த 7 மில்லியன் கிலோ மரக்கறிகள் !

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டமையினைத் தொடர்ந்து மூடப்பட்ட தம்புள்ள பொருளாதார மையம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது ஏழு மில்லியன் கிலோகிராமிற்கும் அதிகமான மரக்கறிகள்...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் பிணையில் விடுதலை – யாழில் சம்பவம்

நாட்டில் முழுநேர பயண தடை அமுலிலுள்ள நிலையில், யாழ்ப்பாணம்- கொடிகாமத்திலுள்ள ஆலயமொன்றில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர், பொலிஸ் பிணையில்...

Read moreDetails

இழந்த உயிர்களை மீள பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்- வேலு குமார்

நாட்டின் பொருளாதாரத்தை எப்போது வேண்டுமானாலும் மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இழந்த உயிர்களை மீள பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார்...

Read moreDetails

14 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம்

14 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் எனக் கோரி, ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே...

Read moreDetails

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் தொற்று நீக்கும் செயற்பாடு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டன

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவிலுள்ள 2 கிராம சேவகர் பிரிவுகள்  முடக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன...

Read moreDetails
Page 2242 of 2334 1 2,241 2,242 2,243 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist